பரமசிவன் திருக்கோவில்
இங்கு சிவபெருமான் வேல் வடிவில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார் மூன்று வேல்வடிவில் இங்கு உள்ளது.இதில் ஆதிவேல் என்பது சிவபெருமானாகவும், சக்திவேல் என்பது சக்தி பரமேஸ்வரி ஆகவும், பார்வதி மற்றொரு வேல் முருகனாகவும் இங்கு அருள்பாலித்து வருகிறார்கள். பக்தர்களுக்கு உடல் தடிப்பு, விஷக்கடிகள், திருமண தடை, குழந்தையின்மை, சித்த பிரம்மை ஆகியோர் மேலும் உண்மையான வேண்டுதலுக்கு வரமளிக்கும் மிகவும் சக்தி வாய்ந்த சிவன் ஸ்தலமாக பரமசிவனாக இங்கு அருள்வாழித்து வருகிறார். இங்கு அளிக்கப்படும் ஏக நீர் என்பது விஷ கடிகளுக்கு சிறந்த அருமருந்தாக விளங்குகிறது. இங்கு வழங்கப்படும் பெரிய முத்திரை நீர் என்பது பாம்பு கடி போன்றவற்றிற்கு, இங்கு உள்ள மக்கள் பக்தர்கள் மிகவும் பயபக்தியுடன் அருந்தி விஷக்கடிகளில் சிறந்த அருமருந்தாக விளங்குகிறது, இங்கு சிவபெருமான் பரமசிவன் நானாக அருள் பாலித்து மக்களை காத்து வருகிறார்.
பரமசிவன்
கோ+இல் என்பது கோவில். கோ என்பது அரசன். இல் என்பது வீடு. உலகின் அரசனான கடவுளின் வீடு. ஆன்மா லயிக்கும் இடம் ஆலயம்.துதி பாடல்களையும் கடைப்பிடிக்க வேண்டிய விரதங்கள் பற்றியும் தியானிக்க வேண்டிய மந்திரங்கள்.
சித்தர்கள்
ஞானச் சித்தர்கள் - பட்டினத்தார், பத்திரகிரியார், சிவவாக்கியர், பாம்பாட்டிச் சித்தர், பேய்ச் சித்தர், குதம்பைச் சித்தர், அழுகண்ணர், இடைக்காட்டுச் சித்தர்.
ஆன்மிகத் தலங்கள்
கோ+இல் என்பது கோவில். கோ என்பது அரசன். இல் என்பது வீடு. உலகின் அரசனான கடவுளின் வீடு தெய்வத் திருச்சன்னதிகளில் விண்ணப்பிக்கவேண்டிய துதி பாடல்களையும் கடைப்பிடிக்க வேண்டிய விரதங்கள் பற்றியும் தியானிக்க வேண்டிய மந்திரங்கள், ஸ்லோகங்கள், தோத்திரங்கள் முதலானவற்றையும்.
விசேட வழிபாடு தினங்கள்
கோ+இல் என்பது கோவில். கோ என்பது அரசன். இல் என்பது வீடு. உலகின் அரசனான கடவுளின் வீடு தெய்வத் திருச்சன்னதிகளில் விண்ணப்பிக்கவேண்டிய துதி பாடல்களையும் கடைப்பிடிக்க வேண்டிய விரதங்கள் பற்றியும் தியானிக்க வேண்டிய மந்திரங்கள், ஸ்லோகங்கள், தோத்திரங்கள் முதலானவற்றையும்.